குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Wednesday, June 5, 2013

184. பிள்ளை இல்லாக் கலியும் தீர...1

பிள்ளை இல்லா கலியும் தீர...


பிள்ளை இல்லாக் கலி...
 மங்கையர் திலகம் என்ற படத்தில் தொடங்கும் நீல வண்ணக் கண்ணா வாடா என்ற பாடலில் உள்ள ஒரு வரியின் ஒரு பாகம்தான் இந்தத் தலைப்பு.

திருமணத்திற்குப் பிறகு சில மாதங்கள் கழிந்து விட்டாலே, என்ன,விசேடம் ஒன்றும் இல்லையா, எப்போ பெத்துக்கப் போறீங்க ? என்று கேட்பவர்கள் அனேகம்.

Monday, April 15, 2013

183.நிகழ்ந்து மறைந்த அற்புதம் - பிபி ஸ்ரீனிவாஸ்



நேற்று பாடகர் பிபி ஸ்ரீநிவாஸ் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்.

பாடகர் பிரதிவாதி பயங்கர சீனிவாஸ்


திரையிசையின் ஒரு அற்புத காலகட்டத்தின் ஒரு அங்கமாக இருந்தவர்; எம்எஸ்வி, கண்ணதாசன் கூட்டணி நிகழ்த்திய அற்புதங்களின் ஒரு வெளிப்பாடாக இருந்தவர்.


Saturday, March 2, 2013

182. ஆளுமையை உருவாக்கும் சிந்தனைகள் மற்றும் தமிழ்மொழியின் காலம்

தமிழகத்தின் அசைக்க முடியாத முதல்வராக பதிமூன்று வருடங்களும், தமிழகத் திரையுலகின் முடிசூடா மன்னனாக சுமார் பதினைந்து ஆண்டு காலத்திற்கும் மேலாகவும் திகழ்ந்தவர் திரு. எம்.ஜி.ராமச்சந்திரனான எம்ஜிஆர்.
ஆசியா வீக் எழுதிய அஞ்சலி


அவருடைய கட்டற்ற புகழுக்கு அவருடைய ஆட்சித் திறமோ அல்லது நடிப்புத் திறனோ நிச்சயம் காரணமில்லை; அவர் சாமான்ய மக்களுக்கு

Saturday, February 16, 2013

181.சில சிந்தனைகள், சில கருத்துகள் - விளைவாக சிறிது மகிழ்ச்சி !

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி:

நடிகர்களே கடைத்தேற்றுவார்கள் !


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி-நீவெஒகோ, நிகழ்ச்சி மீண்டும் தொடங்கப்பட்டு தொடரப் போவதாகவும், இந்த முறை நடிகர் பிரகாஷ்ராஜ் நிகழ்ச்சி நடத்துனராக-காம்பியரர்-வரப் போவதாகவும் விளம்பரங்கள் வர ஆரம்பித்து விட்டன.


நடிகர் சூர்யா இந்த நிகழ்ச்சியிலிருந்து சட்டென்று விலகிய போது நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதிலிருந்து சிலவற்றை இங்கே மறு பதிப்பு செய்ய ஆசையாய் இருக்கிறது.


Sunday, February 10, 2013

180. இசையும் தமிழும் !



தமிழர்களின் வாழ்விலும் வரலாற்றிலும் இசைக்கான இடம் மிக முக்கியமானது.இன்னும் தமிழிலக்கியத்தின் ஏறத்தாழ அத்தனை பாடல்களுக்கும், அந்தப் பாடல்களை இசையுடன் பாடுவதற்கேற்ற இசைக் குறிப்புகளுடனேயே இயற்றப் பட்டிருக்கின்றன என்பது உண்மை.

ஆனால் முரண்தொகையாக இந்த உண்மை இன்றைய சராசரித் தமிழரில் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

இன்றைய தமிழர்களின் பெரும்பாலானாவர்களுக்கு இசை என்றாலே திரைஇசையின் கூறுகள் மட்டுமே. தொலைக்காட்சி ஊடகங்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட ஒரு சமூகத்தவரால் சொந்தம் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கும் கர்னாடக சங்கீதம் மட்டுமே உயர்ந்த இசையின் வடிவம் என்றும் இந்த வடிவத்தை அமைத்தவர்கள்தான் தமிழர்களுக்கும் அல்லது தென்னிந்தியா முழுமைக்கும் இசையின் கூறுகளை கர்னாடக சங்கீதம் மூலமாகக் கொடுத்திருக்கிறார்கள் என்றும் கருத்தை அவை வளர்த்துக் கொண்டிருக்கின்றன.

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...